பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பும்ராவுக்கு எதிராக விளையாடும் சூர்யவன்ஷி..! வெல்லப்போவது யார்?

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டி குறித்து...

Jasprit Bumrah, Vaibahv Suryavanshi.

ஜஸ்ப்ரீத் பும்ரா, வைபவ் சூர்யவன்ஷி. - ஏபி

Published On :

மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றிரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. மும்பை 1ல் வெற்றியும் 1ல் தோல்வியும் பெற்றுள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (15 வயது) சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இதுவரையான 2 போட்டிகளில் 31, 52 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா (32 வயது) தனது ஃபார்மில் சிறிது கவலையளிக்கிறார். முதல் போட்டியில் விக்கெட் இல்லாமல் 21 ரன்கள், இரண்டாவது போட்டியில் விக்கெட் இல்லாமல் 35 ரன்கள் கொடுத்தும் ஏமாற்றம் அளித்தார்.

இந்த நிலையில், இந்த இருவருக்குமான போட்டி ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளும் 31 போட்டிகளில் விளையாடி, அதில் 16ல் மும்பையும் 14ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன.

Summary

Vaibhav Suryavanshi against Jasprit Bumrah, who will win in ipl 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.