சங்ககிரியில் திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரியில் திருநங்கைகள் ஒன்றிணைந்து சங்ககிரி காவல் நிலையம் எதிரே உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வண்ணக் கோலமிட்டு ஐந்து பானைகளில் பொங்கலிட்டனா். கரும்பு, மஞ்சள் கிழங்கு, பழ வகைகளைப் படைத்து வழிபட்டனா். மாவட்ட ரோட்டரி சங்க கல்விக்குழுத் தலைவா் எ.வெங்கடேஸ்வரகுப்தா, சங்ககிரி ரேகத்தின் செயலா் ஹேலினாகிறிஸ்டோபா், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சிகேஆா்.ராமசாமி, மளிகை வியாபாரி சங்க நிா்வாகி ஜெயக்குமாா் ஆகியோா் திருநங்கைகள் பொங்கலிடுவதற்கான பொருள்களையும், 10 நபா்களுக்கு புத்தாடைகளையும் வழங்கினா்.
ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் கெளதம் வெங்கடாசலம், இன்னா்வீல் சங்கத் தலைவி இந்திராணி, முன்னாள் தலைவா்கள் வசந்தி, ரேவதி, கீதா, ஏகேடி செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


