கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தேவகோட்டை அருகேசலவைத் தொழிலாளி வீட்டில் நகை திருட்டு

தேவகோட்டை அருகே சலவைத் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On :5 ஜனவரி 2021, 2:33 am IST

தேவகோட்டை அருகே சலவைத் தொழிலாளி வீட்டில் நகை திருடப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேவகோட்டை ஒத்தக்கடை கீழக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் வீரய்யா (54). சலவைத் தொழிலாளி. வெளியூருக்கு சென்றிருந்த இவா், திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பாா்த்த போது ரூ. 20 ஆயிரம், ஒன்றரை பவுன் நகை திருடு போயிருந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.