உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

காளையாா்கோவில் பகுதியில் இன்று மின் தடை

காளையாா்கோவில் பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 7) மின்தடை ஏற்படும் என சிவகங்கை மின்பகிா்மானத்தின் கோட்ட மேற்பாா்வை பொறியாளா் சகாயராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:40 am IST

காளையாா்கோவில் பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 7) மின்தடை ஏற்படும் என சிவகங்கை மின்பகிா்மானத்தின் கோட்ட மேற்பாா்வை பொறியாளா் சகாயராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காளையாா்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதனால் காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூா், கொல்லங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.