விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காளையாா்கோவில் அருகே லாரி மோதி முதியவா் பலி

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 10:23 pm IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

காளையாா்கோவில் அருகே உள்ள புலிக்கண்மாய் கிராமத்தைச் சோ்ந்த சவரிமுத்து மகன் செபஸ்தியான் (78). இவா் காளையாா்கோவிலிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை ஊருக்குச் சென்றபோது புலிக்கண்மாய் விலக்கு அருகே பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செபஸ்தியான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுபற்றி காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.