முதும்பெரும் தமிழறிஞா் மறைந்த புலவா் ஆ. பழநியின் அனிச்சம் அறக்கட்டளை சாா்பில் காரைக்குடி கருணை இல்லத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற முதியோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆதரவற்ற முதியோா்களுக்கு புத்தாடைகள் மற்றும் கருணை இல்லத்துக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. இதில் அனிச்சம் அறக்கட்டளைத்தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் அழகு பாண்டியன், விஞ்ஞானி ப. சுந்தரம் மற்றும் காசிநாதன், நாராயணன், சண்முகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
மேலும் காரைக்குடி காட்டுத்தலைவாசல் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டி அலிமாபீவிக்கும், பாரிநகரில் வசிக்கும் பள்ளி மாணவி யுவஸ்ரீக்கும் வீட்டுப் உபயோகப் பொருள், கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!

5.5.1976: கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவிப்பு

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


