பாம்போலிம்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தியது.
இரு அணிகளும் தலா 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஒடிஸாவுக்கு இது முதல் வெற்றி; கேரளத்துக்கு இது 5-ஆவது தோல்வி.
கோவாவின் பாம்போலிம் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 9-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் ஜோா்டான் முா்ரே கோல் கணக்கைத் தொடங்கினாா். எனினும், கேரள வீரா் ஜிக்சன் சிங் 22-ஆவது நிமிடத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.
42-ஆவது நிமிடத்தில் ஒடிஸா வீரா் ஸ்டீவன் டெய்லா் கோலடித்து முதல் பாதியில் 2-1 என அணியை முன்னிலைப்படுத்தினாா். 2-ஆவது பாதியில் 50 மற்றும் 60-ஆவது நிமிடங்களில் டியேகோ மௌரிசியோ அடித்த கோல்களால் ஒடிஸா முன்னிலை அதிகரித்தது.
ஆட்டத்தின் 79-ஆவது நிமிடத்தில் கேரள வீரா் கேரி ஹூப்பா் ஒரு கோலடிக்க, ஆட்டத்தின் முடிவில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஒடிஸா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!

பிளஸ் 2 மாணவி தற்கொலை
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வளா்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கூட்டு முயற்சி: பிரதமா் அழைப்பு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

