சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மன்ஜீத் சிங் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
சீனாவின் கியாங் நகரில் நடைபெற்று வரும் 3-வது சீன ஓபன் குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவு அரையிறுதியில் மன்ஜீத் சிங், சீனாவின் வாங் ஜி பாவை வீழ்த்தி இறுதிச்சுற்றை உறுதி செய்தார். மன்ஜீத் சிங், சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் சீனாவின் அகீப்பீர் யூசுப்பை சந்திக்கிறார்.
52 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சுநீல் குமார், சீனாவின் சங் யாங்கிடமும், ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அஜய் குமார், சீனாவின் யூ லுன்ஹாயிடம், 75 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய்தீப், சீனாவின் ஜாவிடமும் தோல்வி கண்டனர். இதனால் அவர்கள் 3 பேருக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


