தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சச்சினுடன் இணைந்து விம்பிள்டன் போட்டியை ரசித்த கோலி - அனுஷ்கா ஜோடி!

நேற்று நடந்த ஆண்கள் அரையிறுதிப் போட்டிகளை சச்சின் - அஞ்சலி, கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிகள் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளார்கள்.

News image
Updated On :11 ஜூலை 2015, 10:06 am

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விம்பிள்டன் போட்டியை நேரில் சென்று ரசிப்பார் சச்சின். இந்த வருடம் அவர் தன் மனைவியுடன் லண்டனுக்குச் சென்று போட்டிகளைப் பார்த்து வருகிறார்.

இந்த வருடம் விராட் கோலி - அனுஷ்கார் சர்மா ஜோடியும் விம்பிள்டன் போட்டியைப் பார்க்க வந்துள்ளது. நேற்று நடந்த ஆண்கள் அரையிறுதிப் போட்டியை சச்சின் - அஞ்சலி, கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிகள் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளார்கள். இவர்கள் நால்வரும் இணைந்து போட்டியை ரசித்த புகைப்படம், விம்பிள்டனின் அதிகாரபூர்வ ட்விட்டரில் பகிரப்பட்டது.

கோலி - அனுஷ்கா ஆகிய இருவரும் இப்போது விடுமுறையைக் கழித்து வருகிறார்கள். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்கள். இப்போது லண்டன் வந்திருக்கிறார்கள்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.