தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்றது பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி!

இந்தப் பட்டம் இந்தியாவுக்கானது. இந்தியாவுக்காக ஆடுவதில் நான் எப்போதும் பெருமை கொள்வேன்...

News image
Updated On :13 ஜூலை 2015, 6:09 am

விம்பிள்டன் கலப்பு இரட்டையர் போட்டியில் லியாண்டர் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் பெயஸ் - ஹிங்கிஸ் ஜோடி, பெயா - பபோஸ் ஜோடியை 6-1, 6-1 என நேர் செட்களில் எளிதான முறையில் வெற்றி கண்டு விம்பிள்டன் பட்டத்தை வென்றது.

42 வயதான பெயஸுக்கு இது 16-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

இந்தப் பட்டம் இந்தியாவுக்கானது. இந்தியாவுக்காக ஆடுவதில் நான் எப்போதும் பெருமை கொள்வேன் என்று போட்டியில் வெற்றி கண்ட பிறகு பேட்டியளித்தார் பெயஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.