செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.
இந்திய மகளிர் அணி சி பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா செஸ் ஒலிம்பியாட் 5வது சுற்றில் பிரேசில் வீராங்கனையை எதிர்கொண்ட போது 32வது நகர்த்தலில் நந்திதா வெற்றி பெற்றார்.