ஐபிஎல் 2022: பந்துவீச்சை தேர்வு செய்த தில்லி
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
கோப்புப்படம்
Updated On :27 மார்ச் 2022, 9:47 am
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15ஆவது ஐபிஎல் சீசன் போட்டி நேற்று தொடங்கியது. சீசனின் முதல் போட்டியில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...