அம்பட்டி ராயுடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகே அவரால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடிந்தது. 2018 ஐபிஎல்-லில் 16 ஆட்டங்களில் 602 ரன்கள் எடுத்தார் ராயுடு. ஒரு சதமும் மூன்று சதங்களுடன் 34 சிக்ஸர்கள் அடித்தார். இதையடுத்து இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் ராயுடு. உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் 4-ம் நிலை வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வானார். அதன்பிறகு, இரு வீரர்களைப் புதிதாகச் சேர்த்த பிறகும் ராயுடுவைச் சீந்தவில்லை தேர்வுக்குழு. இதையடுத்து ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள ராயுடு, கோலி, தோனி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக ராயுடு அறிவித்துள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் தெரிவித்ததாவது:
ராயுடு வேண்டாம். இது உண்மையாக இருக்கக்கூடாது என்று ராயுடுவின் ஓய்வு அறிவிப்புக்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் அரசியல் களத்தில் 36 ஆண்டுகள்

மகளிா் அரசுக் கல்லூரி தேவை!

மறந்துப் போன மருத்துவக் கல்லூரி திட்டம்!

தொகுதி அறிமுகம்! திருவெறும்பூா் - 142!
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

