ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்டுள்ளது.

படம் | பிசிசிஐ

Published On :22 ஆகஸ்ட் 2024, 3:36 pm IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் விவரம்

முதல் டெஸ்ட் - ஹெட்டிங்லி, லீட்ஸ் (ஜூன் 20 - ஜூன் 24)

2-வது டெஸ்ட் - எட்ஜ்பாஸ்டன், பிர்மிங்ஹம் (ஜூலை 2 - ஜூலை 6)

3-வது டெஸ்ட் - லார்ட்ஸ், லண்டன் (ஜூலை 10 - ஜூலை 14)

4-வது டெஸ்ட் - ஓல்டு டிரஃபோர்டு, மான்செஸ்டர் (ஜூலை 23 - ஜூலை 27)

5-வது டெஸ்ட் - ஓவல், லண்டன் ( ஜூலை 31 - ஆகஸ்ட் 4)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.