திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்டுள்ளது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :22 ஆகஸ்ட் 2024, 3:36 pm IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை இன்று (ஆகஸ்ட் 22) வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டிகள் விவரம்

முதல் டெஸ்ட் - ஹெட்டிங்லி, லீட்ஸ் (ஜூன் 20 - ஜூன் 24)

2-வது டெஸ்ட் - எட்ஜ்பாஸ்டன், பிர்மிங்ஹம் (ஜூலை 2 - ஜூலை 6)

3-வது டெஸ்ட் - லார்ட்ஸ், லண்டன் (ஜூலை 10 - ஜூலை 14)

4-வது டெஸ்ட் - ஓல்டு டிரஃபோர்டு, மான்செஸ்டர் (ஜூலை 23 - ஜூலை 27)

5-வது டெஸ்ட் - ஓவல், லண்டன் ( ஜூலை 31 - ஆகஸ்ட் 4)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.