ரூ.18 கோடிக்கு சாஹலை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி!

ஐபிஎல் மெகா ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.
யுஸ்வேந்திர சஹால்
யுஸ்வேந்திர சஹால் படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் மெகா ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம்: டேவிட் மில்லர் - லக்னௌ, ஸ்டார்க் - டெல்லி அணி

இதையொட்டி ஐபிஎல் மெகா ஏலமானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. அவரை ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com