வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

2024இல் அதிக ரன்கள்! சாதனை படைத்த இலங்கை வீரர்!

இந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் முதலிடம் பிடித்துள்ளார்.

இலங்கை வீரர் பதும் நிசங்கா

Published On :10 செப்டம்பர் 2024, 3:39 pm IST

இந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்கா முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்த பதும் நிசாங்கா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தாண்டின் அதிக ரன்கள் அடித்தவர்கள்

நடப்பு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக அடித்தவர் பட்டியலில் இலங்கை வீரர் பதும் நிசங்கா 1,135 ரன்கள் அடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

பதும் நிசங்கா - 1,135 ரன்கள் ( 25 இன்னிங்ஸ்)

கமிந்து மெண்டிஸ் - 1,111 ரன்கள் (36 இன்னிங்ஸ்)

ஜெய்ஸ்வால் - 1,033 ( 19 இன்னிங்ஸ்)

ரோஹித் சர்மா - 990 ரன்கள் ( 25 இன்னிங்ஸ்)

ஜோ ரூட் - 986 ரன்கள் (20 இன்னிங்ஸ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.