பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஆஷஸ்: அடிலெய்டு டெஸ்ட்டில் புதிய சாதனை!

மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனை குறித்து...

News image

அடிலெய்டு டெஸ்ட்டில் பார்வையாளர்கள்... - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Updated On :17 டிசம்பர் 2025, 3:44 pm IST

ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26 :

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட்டில் டாஸை இழந்து பந்துவீசியது.

இந்தப் போட்டியைக் காண அடிலெய்ட் டெஸ்ட் வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது.

டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 326/8 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82 ரன்கள் குவித்துள்ளார்கள்.

முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்தப் போட்டியைக் காண அடிலெய்ட் திடலுக்கு 56, 298 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். இந்தத் திடலில் இதுதான் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Adelaide Test set a record for attracting the highest number of spectators in its history.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.