டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

ஆஷஸ்: அடிலெய்டு டெஸ்ட்டில் புதிய சாதனை!

மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனை குறித்து...

A new record in the Adelaide Test.

அடிலெய்டு டெஸ்ட்டில் பார்வையாளர்கள்... - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா

Published On :

ஆஷஸ் கிரிக்கெட் போட்டி 2025-26 :

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட்டில் டாஸை இழந்து பந்துவீசியது.

இந்தப் போட்டியைக் காண அடிலெய்ட் டெஸ்ட் வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்தது.

டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 326/8 ரன்கள் குவித்துள்ளது.

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82 ரன்கள் குவித்துள்ளார்கள்.

முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்தப் போட்டியைக் காண அடிலெய்ட் திடலுக்கு 56, 298 பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். இந்தத் திடலில் இதுதான் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The Adelaide Test set a record for attracting the highest number of spectators in its history.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.