தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சிஎஸ்கே யாரையெல்லாம் எடுக்க திட்டமிட்டிருந்தது? வெளியானது போஸ்டர்கள், விடியோக்கள்!

மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுக்க விரும்பியும் முடியாமல்போன வீரர்கள் குறித்து...

News image

சிஎஸ்கே வெளியிட்ட போஸ்டர், விடியோ காட்சிகள். - படங்கள்: எக்ஸ் / சிஎஸ்கே

Updated On :17 டிசம்பர் 2025, 6:41 pm IST

ஐபிஎல் மினி ஏலம் 2025 : சிஎஸ்கே அணி ஐபிஎல் மினி ஏலத்தில் யாரையெல்லாம் எடுக்க திட்டமிருந்தது என்பதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஏலத்திற்கு முன்னதாகவே சிஎஸ்கே எடிட் செய்து பயன்படுத்த முடியாமல்போன போஸ்டர்கள், விடியோக்களை வெளியிட்டுள்ளது.

சிஎஸ்கே அணி துபையில் நடைபெற்ற ஏலத்தில் பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்திவ் ஷார்ட், அமன் கான், சர்ஃபராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சஹார், ஜாக் ஃபோக்ஸ் ஆகியோரை எடுத்தது.

இந்நிலையில், மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுக்க விரும்பியும் முடியாமல்போன வீரர்கள் குறித்த போஸ்டர்கள், விடியோக்களை வெளியிட்டுள்ளது.

இனிமேல் இதைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி பதிரானா, ரச்சின் ரவீந்திரா, கேமரூன் கிரீன், வெங்கடேஷ் ஐயர், லியாம் லிவிஸ்டன், ஆகியோரின் புகைப்படங்கள், விடியோக்களை வெளியிட்டுள்ளது.

Summary

IPL Mini Auction 2025: The CSK team has released the list of players they planned to acquire in the IPL mini-auction.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.