தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஆட்ட நாயகன் விருது வென்ற அலெக்ஸ் கேரி குறித்து...

Australia's Alex Carey poses with man of the match award after Australia won the third Ashes Test against England in Adelaide, Australia.

ஆட்ட நாயகன் விருதுடன் அலெக்ஸ் கேரி. - படம்: ஏபி

Published On :

அடிலெய்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

2 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணியை 3-0 என வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அலெக்ஸ் கேரி 106 மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் 72 ரன்களும் எடுத்தார்.

இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 6 கேட்ச்சுகள் மற்றும் 1 ஸ்டம்பிங் செய்தும் அசத்தினார்.

இந்த அபாரமான செயல்பாடுகளால் அலெக்ஸ் கேரிக்கு ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். அடிலெய்டு அவருக்கு சொந்த மண் என்பது குறிப்பிடத்தக்கது.

சதம் மற்றும் 7 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது வீரராக அலெக்ஸ் கேரி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 2010/11 தொடரில் மாட் பிரியர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

Summary

In the Adelaide Test, Australian wicketkeeper Alex Carey won the Player of the Match award.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.