57/0-இல் தொடங்கி 159/10: தென்னாப்பிரிக்காவின் அதிரடி தொடக்கமும் வீழ்ச்சியும்!

கொல்கத்தா டெஸ்ட்டில் சொதப்பும் தென்னாப்பிரிக்க அணி குறித்து...
Team India.
விக்கெ வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணியினர். படம்: பிசிசிஐ.
Published on
Updated on
1 min read

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய தெ.ஆ. அணி தற்போது 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கொல்கத்தாவில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் குவித்து, அதிடியாக விளையாடியது. பின்னர், படிப்படியாக விக்கெட் இழக்கத் தொடங்கியது.

தற்போது, தேநீர் இடைவேளை வரை 52 ஓவர்களில் 154/8 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மார்க்ரம் 31 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில், 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5, சிராஜ், குல்தீப் தலா 2, அக்‌ஷர் 1 என சிறப்பாக பந்துவீசி அசத்தினார்கள்.

Summary

South Africa lost 8 wickets against India in the Kolkata Test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com