அடுத்த ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக அணிகள் அனைத்தும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவித்தும் வருகின்றன. அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைக்க இன்றே கடைசி நாள். அணிகள் தங்களுக்குள் டிரேடிங் மூலமும் வீரர்களை மாற்றிக் கொள்கின்றனர்.
இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரத்தை சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி, ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல், சஞ்சு சாம்சன் (டிரேடிங்), ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், நாதன் எல்லிஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சௌதரி.
2026, Here we come!ð¦
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2025
#WhistlePodu pic.twitter.com/4GNLNTuMCd
OUR LIONS WHO WILL CARRY THE PRIDE.ð¦
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2025
THE DEN AWAITS. ðï¸#WhistlePodu #Yellove pic.twitter.com/MarbLqhQUu
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
ரவீந்திர ஜடேஜா (டிரேடிங்), ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, மதீஷா பதிரானா, சாம் கரண் (டிரேடிங்), ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், விஜய் சங்கர்.
For all the yellovely memories.ð
— Chennai Super Kings (@ChennaiIPL) November 15, 2025
Thank you, Super Kings!ð¦#WhistlePodu pic.twitter.com/DqJ2zguoLy
Summary
Details of the players retained and released in the Chennai Super Kings squad for the next IPL season have been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்பெயின் வீரர்கள் மீது தாக்குதல்! ஆர்ஜென்டீனா வீரர்களுக்கு தடை விதிக்கப்படுமா?

குரூப் பி பிரிவில் 3 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி..! எப்படி?

ஐபிஎல் போட்டிகள் 74-லிருந்து 94-ஆக உயர்த்தப்படுமா? பிசிசிஐ விளக்கம்!
ஐபிஎல் போட்டிகள் 2 வாரங்கள் முன்னதாகவே தொடங்கப்படுமா? பிசிசிஐ செயலர் பதில்!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



