தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மூவர் அரைசதம்: இந்திய மகளிரணி 281 ரன்கள்!

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிரணியின் பேட்டிங் குறித்து...

News image

இந்திய மகளிரணி.

படம்: பிசிசிஐ

Updated On :14 செப்டம்பர் 2025, 11:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸி. மகளிருக்கு எதிராக 281/7 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் 64 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய மகளிரணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிரணி 50 ஓவர்கள் முடிவில் ஆஸி. மகளிருக்கு எதிராக 281/7 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் பிரதிகா ராவல் 64, ஸ்மிருதி மந்தனா 58, ஹர்லின் தியோல் 54 ரன்கள் எடுத்தார்கள்.

டாப் ஆர்டர் விக்கெட்டுக்குப் பிறகு சொதப்பியது/ ஆஸி. அணி சார்பில் மேகன் ஸ்கட் 2, நான்கு வீராங்கனைகள் தலா 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.

ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தப் போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

Summary

The Indian women's team has scored 281/7 runs against the Aussie women at the end of 50 overs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.