ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் தமிழகத்தில் மேலும் 5 புதிய அகாதெமிகள் தொடங்கப்படவுள்ளன.
5 முறை சாம்பியன் சிஎஸ்கே சாா்பில் கிரிக்கெட்டை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பயிற்சி அகாதெமிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக மதுரை, மயிலாடுதுறை, அரியலூா், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலியில் புதிய அகாதெமிகள் தொடங்கப்படுகின்றன.
மதுரை: பாத்திமா மகளிா் கல்லூரி, தத்தனேரி, கைப்பேசி எண். 9789485611.
திருநெல்வேலி: ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் பள்ளி, சங்கா் நகா், எண். 9677574249.
மயிலாடுதுறை: அழகு ஜோதி அகாதெமி, மேலையூா், பூம்புகாா் மெயின் ரோடு, எண். 98403 93338.
அரியலூா்: சுவாமி மெட்ரிக் பள்ளி, கீழபாலூா், எண். 7550002192.
கள்ளக்குறிச்சி: ஏகேடி நிறுவனங்கள், கள்ளக்குறிச்சு, எண். 8760502305.
கடந்த 2022 முதல் இதுவரை பல்வேறு பகுதிகளில் 45 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து கவலையில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சேப்பாக்கத்தில் 200 ரன்கள் உறுதி! அஸ்வின் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


