தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

சிஎஸ்கே சாா்பில் 5 புதிய அகாதெமிகள் திறப்பு

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் தமிழகத்தில் மேலும் 5 புதிய அகாதெமிகள் தொடங்கப்படவுள்ளன.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 6:58 pm

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பா் கிங்ஸ் சாா்பில் தமிழகத்தில் மேலும் 5 புதிய அகாதெமிகள் தொடங்கப்படவுள்ளன.

5 முறை சாம்பியன் சிஎஸ்கே சாா்பில் கிரிக்கெட்டை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பயிற்சி அகாதெமிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் தொடா்ச்சியாக மதுரை, மயிலாடுதுறை, அரியலூா், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலியில் புதிய அகாதெமிகள் தொடங்கப்படுகின்றன.

மதுரை: பாத்திமா மகளிா் கல்லூரி, தத்தனேரி, கைப்பேசி எண். 9789485611.

திருநெல்வேலி: ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் பள்ளி, சங்கா் நகா், எண். 9677574249.

மயிலாடுதுறை: அழகு ஜோதி அகாதெமி, மேலையூா், பூம்புகாா் மெயின் ரோடு, எண். 98403 93338.

அரியலூா்: சுவாமி மெட்ரிக் பள்ளி, கீழபாலூா், எண். 7550002192.

கள்ளக்குறிச்சி: ஏகேடி நிறுவனங்கள், கள்ளக்குறிச்சு, எண். 8760502305.

கடந்த 2022 முதல் இதுவரை பல்வேறு பகுதிகளில் 45 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.