டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

ஐஎஸ்பிஎல்: முதல்முறையாக கோப்பை வென்ற சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ்!

நடிகர் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி கோப்பை வென்றது குறித்து...

The Chennai Singhams team with the ISPL trophy.

ஐஎஸ்பிஎல் கோப்பையுடன் சென்னை சிங்கம்ஸ் அணியினர். - படம்: இன்ஸ்டா / ஐஎஸ்பிஎல்

Published On :7 பிப்ரவரி 2026, 2:49 pm IST

நடிகர் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி ஐஎஸ்பிஎல் லீக்கில் முதல்முறையாக கோப்பை வென்று அசத்தியுள்ளது.

இறுதிப் போட்டியில் சென்னை சிங்கம்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐஎஸ்பிஎல் (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்) போட்டிகள் கடந்த 2024 முதல் நடைபெற்று வருகின்றன.

ஐஎஸ்பிஎல் மூன்றாவது சீசனின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சிங்கம்ஸ் அணி நிரண்யிக்கப்பட்ட 10 ஓவர்களில் 103/7 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேதன் மத்ரே 30 ரன்கள் எடுத்து அசத்தினார். அடுத்து விளையாடிய டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா 10 ஓவர்களில் 74/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை சிங்கம்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல்முறையாக கோப்பையை வென்றது.

Summary

Actor Suriya Co-Owned Chennai Singams won the ISPL 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.