ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் (24 வயது) தொடர்ச்சியாக 2-ஆவது முறையாக பெலிண்டா கிளார்க் விருது வென்று அசத்தியுள்ளார்.
ஆல்ரவுண்டரான அன்னாபெல் சதர்லேண்ட் இந்த விருதுடன் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீராங்கனை விருதும் வென்று அசத்தியுள்ளார்.
பெலிண்டா கிளார்க் விருதை தொடர்ச்சியாக வெல்லும் ஐந்தாவது வீராங்கனையாக அன்னாபெல் சதர்லேண்ட் சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெலிண்டா கிளார்க் என்ற இந்த விருது வழங்கப்படுகிறது.
பெத் மூனியை விட 3 வாக்குகள் வித்தியாசத்தில் அன்னாபெல் சதர்லேண்ட் இந்த விருதை வென்று அசத்தினார்.
ஒருநாள் விருதிலும் தவறவிட்ட பெத் மூனி, சிறந்த டி20 வீராங்கனைக்கான விருதை வென்றார்.
பெலிண்டா கிளார்க் விருதுக்கான வாக்குகள்
வெற்றியாளர் - அன்னாபெல் சதர்லேண்ட் - 77 வாக்குகள்
2-ஆவது இடம் - பெத் மூனி - 74 வாக்குகள்
3-ஆவது இடம் - அலானா கிங் - 55 வாக்குகள்
4-ஆவது இடம் - ஆஷ்லே கார்ட்னர் - 54 வாக்குகள்
5-ஆவது இடம் - ஃபோப் லிட்ச்ஃபீல்டு - 42 வாக்குகள்
மற்ற விருதுகள் விவரங்கள்
பெலிண்டா கிளார்க் விருது : அன்னாபெல் சதர்லேண்ட்
சிறந்த ஒருநாள் வீராங்கனை: அன்னாபெல் சதர்லேண்ட்
சிறந்த டி20 வீராங்கனை: பெத் மூனி
சிறந்த உள்ளூர் வீராங்கனை: நிகோலா கேரி
பெட்டி வில்சன் (இளம் வீராங்கனை விருது): கவோம்ஹே பிரே
சமூகத்தின் தாக்கத்திற்கான விருது: ஜோஸி டூலி
Summary
Star allrounder Annabel Sutherland also named ODI Player of the Year, while Beth Mooney has won a remarkable fourth T20I gong.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு
விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் தொடா்ந்து 5-ஆவது முறையாக வெற்றி

கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ‘ஹாட்ரிக்’ வெற்றி
மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளா் மரகதம் குமரவேல் 2 ஆவது முறையாக வெற்றி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




