பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

102 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி!

பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வானது குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பாகிஸ்தான் அணியினர். - படம்: ஏபி

Updated On :18 பிப்ரவரி 2026, 6:25 pm IST

பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

பந்துவீச்சில் அசத்திய பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டியில் நமீபியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 199/3 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் சதம் அடித்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய நமீபியா 17.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியுடன் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு கடைசி அணியாகத் தேர்வாகியுள்ளது.

Summary

Pakistan won by 102 runs and qualified for the Super 8 round.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.