காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கடைசி ஆஷஸ் டெஸ்ட் : ஸ்மித் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸி. அணி!

கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணி குறித்து...

The 15-member Australian team led by Smith!

ஆஸ்திரேலிய அணி... - படம்: ஏபி

Published On :

கடைசி ஆஷஸ் டெஸ்ட்டுக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் வரும் ஜன.4ஆம் தேதி நடைபெற இருக்கும் கடைசி ஆஷஸ் டெஸ்ட்டுக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆஸி. அணி தோல்வியடைந்தது. இருப்பினும் ஆஸி. 3-1 என தொடரை வென்றுள்ளது.

ஆஸி. அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டக்கெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், டாட் மர்ஃபி, மைக்கேல் நசீர், ஜாய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஜாக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.

கேமரூன் கிரீனுக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் பியூ வெப்ஸ்டர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Australia have backed their Ashes squad to respond in the series finale in Sydney with selectors naming an unchanged 15-man group for Sunday's fifth Test at the SCG.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.