மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சு!

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் ஜெயண்ட்ஸ் பந்துவீச்சு!
படம் | மகளிர் பிரீமியர் லீக் (எக்ஸ்)
Updated on
1 min read

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வதோதராவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் விளையாடுகிறது.

Summary

In the Women's Premier League cricket series, the Gujarat Giants team, having won the toss against the Royal Challengers Bangalore team, has opted to bowl.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com