உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஐபிஎல் 2026: ஹேசில்வுட் பங்கேற்பதில் சிக்கல்! ஆர்சிபிக்கு பின்னடைவு?

ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் குறித்து...

Josh Hazlewood

ஜோஷ் ஹேசில்வுட். - படம்: ஐபிஎல்

Published On :

ஆர்சிபி வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முதல்கட்ட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மருத்துவக் குழு இன்னும் ஹேசில்வுட்டுக்கு அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுவதால் தாமதம் ஆகுமெனக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகினார். அதனால், அந்த அணி மிகுந்த நெருக்கடிக்குள்ளானது.

ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பை வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு 22 விக்கெட்டுகள் எடுத்த ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சு முக்கியமானதாக அமைந்தது.

ஐபிஎல் போட்டிகள் மார்ச் 28ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஹேசில்வுட் முதலிரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

Summary

Josh Hazlewood will miss the start of the IPL 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.