ஐபிஎல் தொடரின் 57-ஆவது போட்டியில் ஆர்சியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. ராய்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஈரப்பதம் காரணமாக இன்னும் போட்டி தொடங்காமல் இருக்கிறது.
ஆர்சிபி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.
கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வென்றால் 11 புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7 மணிக்கு டாஸ் சுண்டுவதாக இருந்தது. மழையின் காரணமாக இந்தப் போட்டி தாமதமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையின் காரணமாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஆர்சிபி அணி 15 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலேயே நீடிக்கும்.
இந்தப் போட்டி மழையினால் ரத்துசெய்யப்பட்டால் பிளே ஆப்ஸுக்கு செல்வதில் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Will RCB climb to the top spot? Toss delayed due to rain
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! கொந்தளித்த விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்கள்!

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli

தில்லி பந்துவீச்சு: பச்சை நிற ஜெர்ஸியுடன் களமிறங்கும் ஆர்சிபி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

