கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஐபிஎல்: கடைசிக்கட்ட ஓவர்களில் குறைவாக ரன்கள் கொடுக்கும் பந்துவீச்சாளர் யார்?

ஐபிஎல் 2022 போட்டியில் கடைசி 4 ஓவர்களில் (16-20) பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் குறைவான ரன்கள் கொடுத்து அசத்தியுள்ளார். 

அர்ஷ்தீப் சிங்

Published On :

ஐபிஎல் 2022 போட்டியில் கடைசி 4 ஓவர்களில் (16-20) பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் குறைவான ரன்கள் கொடுத்து அசத்தியுள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் முதல் 6 ஓவர்களுக்கு ரன்கள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல கடைசி நான்கைந்து ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பதும் மிக முக்கியம். எதிரணியின் அதிரடி ஆட்டத்தைத் தடுத்து நிறுத்துவது எளிதான காரியமல்ல. பல பந்துவீச்சாளர்கள் தோற்பது கடைசி ஓவர்களில் தாம். இதனால் தான் பல பந்துவீச்சாளர்களைக் கடைசி ஓவர்களில் பந்துவீச அழைக்க மாட்டார்கள். 

இந்த வருடப் போட்டியில் கடைசிக்கட்ட ஓவர்களில் (16-20) குறைவாக ரன்கள் கொடுத்த (குறைந்தபட்சம் 10 ஓவர்கள்) பந்துவீச்சாளர்களில் பஞ்சாப் அணியின் அர்தீப் சிங்குக்கே முதலிடம். 

1. அர்ஷ்தீப் சிங், எகானமி - 7.14
2. பும்ரா, எகானமி - 7.46
3. புவனேஸ்வர் குமார்,எகானமி - 9.08
4. பிராவோ, எகானமி - 9.16
5. ஹர்ஷல் படேல், எகானமி - 9.46

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.