சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

டி20 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை!

டி20 கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி - படம் | ஐபிஎல்

Published On :8 ஏப்ரல் 2024, 6:55 pm IST

டி20 கிரிக்கெட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

நேற்றையப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. டி20 போட்டிகளில் 150 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் (சூப்பர் ஓவர் வெற்றிகளை தவிர்த்து)

மும்பை இந்தியன்ஸ் - 150 வெற்றிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் - 148 வெற்றிகள்

இந்தியா - 144 வெற்றிகள்

லங்காஷைர் - 143 வெற்றிகள்

நாட்டிங்கம்ஷைர் - 143 வெற்றிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.