விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தமிழக வீரர் நடராஜனுக்கு மீண்டும் காயம்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடும் நடராஜனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

News image

Swapan Mahapatra

Updated On :27 மார்ச் 2024, 7:38 pm IST

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடும் நடராஜனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் முதல் 7 போட்டிகளும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் தனது சொந்த மண்ணில் மும்பையை எதிர்த்து விளையாடுகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.

நடராஜன், மார்கோ ஜான்சனுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட், உனத் கட் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழக வீரர் நடராஜனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த 2022இல் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் இந்தாண்டு ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

32 வயதாகும் நடராஜன் 48 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் யார்க்கர் வீசுவதன் மூலம் புகழ்பெற்றவர் நடராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.