அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

பதிரானா ஓவரில் சிக்ஸர் அடித்த தோனி..! வைரலாகும் விடியோ!

பயிற்சியின்போது பதிரானா வீசிய ஏர்க்கர் பந்தில் தோனி சிக்ஸர் அடித்த விடியோ வைரலாகி வருகிறது.

News image

பதிரானா ஓவரில் சிக்ஸர் அடித்த தோனி - படங்கள்: இன்ஸ்டா / சிஎஸ்கே

Updated On :19 மார்ச் 2025, 4:29 pm IST

சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியின்போது பதிரானா வீசிய ஏர்க்கர் பந்தில் தோனி சிக்ஸர் அடித்த விடியோ வைரலாகி வருகிறது.

இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச்.22ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கின்றன.

சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து சேப்பாக் திடலில் வரும் மார்ச் 23-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதற்கான பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியமான அனைத்து வீரர்களும் சென்னை வந்தடைந்தனர்.

இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீரர்கள் பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.

அதில், சிஎஸ்கேவின் ’குட்டி மலிங்கா’ எனப்படும் பதிரானா வீசிய ஏர்க்கர் பந்தில் தல தோனி சிக்ஸர் அடித்தார். கிட்டதட்ட ஹெலிகாப்டச் ஷாட் அடிப்பார்.

பந்து சிக்ஸருக்கு சென்று விழும். இதைப் பார்த்து பதிரானா புன்னகைப்பார்.

இந்த விடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 6 மணி நேரத்தில் இன்ஸ்டாவில் 1.6 மில்லியன் (16 லட்சம்) லைக், 25 மில்லியன் (2.5 கோடி ) பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.