தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சாதனை படைத்த தமிழன்..! ஐபிஎல் வரலாற்றில் இடம் பிடித்த சாய் சுதர்சன்!

ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த சாய் சுதர்சன் குறித்து...

News image

சாய் சுதர்சன். - படம்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்.

Updated On :31 மே 2025, 1:17 pm IST

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சாய் சுதர்சனும் இணைந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23 வயது) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 973 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்த வரிசையில் 3-ஆவது இந்தியராக 700 ரன்களை கடந்து சாய் சுதர்சன் சாதனை படைத்துள்ளார்.

எலிமினேட்டர் போட்டியில் 80 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் இதன்மூலம் இந்த சீசனில் 759 ரன்களை எடுத்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள்

1. விராட் கோலி - 973 (இந்தியா) - ஆர்சிபி

2. ஷுப்மன் கில் - 890 (இந்தியா) - குஜராத்

3. ஜாஸ் பட்லர் - 863 (இங்கிலாந்து) - ராஜஸ்தான்

4. டேவிட் வார்னர் - 848 (ஆஸ்திரேலியா) - ஹைதாராபாத்

5. சாய் சுதர்சன் - 759 (இந்தியா) - குஜராத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.