முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பாட்மிண்டன்: சாத்விக்-சிரக் இணை அபாரம்: சாய் பிரணீத் தோல்வி

பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் குரூப் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை, உலகின் 3-ஆம் நிலையிலுள்ள சீன தைபே ஜோடிக்கு அதிா்ச்சி அளித்து வென்றது.

News image

சாய் பிரணீத்

Updated On :25 ஜூலை 2021, 5:45 am IST

பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் குரூப் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை, உலகின் 3-ஆம் நிலையிலுள்ள சீன தைபே ஜோடிக்கு அதிா்ச்சி அளித்து வென்றது.

சாத்விக்/சிரக் இணை அந்த சுற்றில் 21-16, 16-21, 27-25 என்ற செட்களில் சீன தைபேவின் யாங் லி/சி லின் வாங் ஜோடியை வென்றது.

சாத்விக்/சிரக் இணை அடுத்த ஆட்டத்தில், இந்தோனேசியாவின் மாா்கஸ் ஃபொ்னால்டி கிடியன்/கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ இணையை எதிா்கொள்கிறது.

பிரணீத் தோல்வி: இதனிடையே, ஆடவா் ஒற்றையா் பிரிவு குரூப் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் 17-21, 15-21 என்ற செட்களில் இஸ்ரேலின் மிஷா ஜில்பா்மனிடம் தோல்வி கண்டாா். அடுத்த ஆட்டத்தில் அவா் நெதா்லாந்தின் மாா்க் கால்ஜௌவை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.