கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பாட்மிண்டன்: சாத்விக்-சிரக் இணை அபாரம்: சாய் பிரணீத் தோல்வி

பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் குரூப் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை, உலகின் 3-ஆம் நிலையிலுள்ள சீன தைபே ஜோடிக்கு அதிா்ச்சி அளித்து வென்றது.

சாய் பிரணீத்

Published On :

பாட்மிண்டன் போட்டியில் ஆடவா் இரட்டையா் குரூப் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை, உலகின் 3-ஆம் நிலையிலுள்ள சீன தைபே ஜோடிக்கு அதிா்ச்சி அளித்து வென்றது.

சாத்விக்/சிரக் இணை அந்த சுற்றில் 21-16, 16-21, 27-25 என்ற செட்களில் சீன தைபேவின் யாங் லி/சி லின் வாங் ஜோடியை வென்றது.

சாத்விக்/சிரக் இணை அடுத்த ஆட்டத்தில், இந்தோனேசியாவின் மாா்கஸ் ஃபொ்னால்டி கிடியன்/கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ இணையை எதிா்கொள்கிறது.

பிரணீத் தோல்வி: இதனிடையே, ஆடவா் ஒற்றையா் பிரிவு குரூப் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் 17-21, 15-21 என்ற செட்களில் இஸ்ரேலின் மிஷா ஜில்பா்மனிடம் தோல்வி கண்டாா். அடுத்த ஆட்டத்தில் அவா் நெதா்லாந்தின் மாா்க் கால்ஜௌவை சந்திக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.