பாரீஸ் ஒலிம்பிக்: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணியில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.
அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா
அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா Brynn Anderson /AP
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணியில் இந்திய அணி அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.

வில்வித்தை கலப்பு அணியில் தீரஜ் பொம்மதேவரா/ அங்கிதா பகத் இணைமதியம் நடைபெற்ற 1/8 வெளியேறும் சுற்றில் வெற்றி பெற்று காலிருதிக்கு தகுதி பெற்றனர்.

இதுவரை இந்திய அணி 3 வெண்கலப் பதங்கங்களை வென்றுள்ளன.

அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா
சாவடிச்சிருவேன்: வீரரை திட்டிய அஸ்வின் செயலுக்கு கடும் விமர்சனங்கள்!

தற்போது நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தீரஜ் பொம்மதேவரா/ அங்கிதா பகத் ஸ்பெயின் வீரர்களை எதிர்கொண்டு 5-3 என ஸ்கோர் செய்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளார்கள்.

இந்திய இணையிடம் தோற்ற ஸ்பெயின் வீரர், வீராங்கனை.
இந்திய இணையிடம் தோற்ற ஸ்பெயின் வீரர், வீராங்கனை. Brynn Anderson

இன்று இரவு 7.01 மணிக்கு இத்தாலி அல்லது தென் கொரிய அணியுடன் பலப்பரீட்சையில் மோதுகிறது.

அங்கிதா பகத், தீரஜ் பொம்மதேவரா
ஒலிம்பிக் தோல்வி: கண்ணீருடன் ஓய்வை அறிவித்த ஆன்டி முர்ரே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com