ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஐபிஎல் போட்டிக்குத் தடை கோரி வழக்கு: பிசிசிஐ, மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

2013-ல் சூதாட்ட விவகாரத்தில் ஐபிஎல் அணிகளுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது... 

News image
Updated On :4 ஏப்ரல் 2018, 6:10 am

எழில்

சூதாட்டத்தைத் தடை செய்யாமல் ஐபிஎல் போட்டியை நடத்தத் தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சூதாட்டத்தில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

2013-ல் சூதாட்ட விவகாரத்தில் ஐபிஎல் அணிகளுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது. சூதாட்டத்தைத் தடை செய்யாமல் நடக்கும் ஐபிஎல் போட்டியைத் தடை செய்யவேண்டும் என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் மத்திய அரசு ஆகியவை ஏப்ரல் 13-ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.