கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றுள்ளார்.
இப்போட்டிகள் கிரீஸ் நாட்டில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற்றன. மாணவர் பிரக்ஞானந்தா 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் தகுதி பெறுவதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 3 நிலைகளில் 2 நிலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து முதல் பரிசுக்குரியவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதனை படைத்த மாணவர் பிரக்ஞானந்தாவை பள்ளி குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

ஆலங்குளம் நல் மேய்ப்பா் ஆலயத்தில் 29-வது பிரதிஷ்டை பண்டிகை!
இன்றைய ராசி பலன் (18.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (18.05.2026) - மிதுனம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

