கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றுள்ளார்.
இப்போட்டிகள் கிரீஸ் நாட்டில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற்றன. மாணவர் பிரக்ஞானந்தா 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் தகுதி பெறுவதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 3 நிலைகளில் 2 நிலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து முதல் பரிசுக்குரியவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதனை படைத்த மாணவர் பிரக்ஞானந்தாவை பள்ளி குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



