பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் சைமோனா

மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

கிறிஸ்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் சைமோனா.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

மாட்ரிட் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னதாக தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் க் குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை 6-1, 6-4 என்ற செட்களில் வீழ்த்தினார். 
இதேபோல் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென் மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-3 என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்தினார். ஸ்பெயினின் கார்பின் முகுருஸா 2-6, 6-4, 6-1 என்ற செட்களில் குரோஷியாவின் டோனா வெகிச்சை வென்றார். 
பிரான்ஸின் கரோலின் கார்சியா 6-2, 6-4 என்ற செட்களில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.