நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பாலிவுட் நடிகருக்கு பிராக் லெஸ்னர் மேலாளர் எச்சரிக்கை

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்குக்கு தொழில்முறை மல்யுத்த வீரரான பிராக் லெஸ்னரின் மேலாளர் பால் ஹெமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 2:48 pm IST

பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்குக்கு தொழில்முறை மல்யுத்த வீரரான பிராக் லெஸ்னரின் மேலாளர் பால் ஹெமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பிரபல பாலிவுட் நடிகரும், தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங் நேரில் கண்டு ரசித்தார்.

அப்போது, ஹார்திக் பாண்டியாவுடன் எடுத்த செல்ஃபியை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில் அவர் பயன்படுத்திய வாசகம் முன்னணி தொழில்முறை மல்யுத்த வீரரான பிராக் லெஸ்னரின் வாசகத்தைப் பிரதிபலித்தது போன்று அமைந்திருந்தது. 

இதனால் அவருடையே மேலாளர் பால் ஹெமன், அந்த வாசகத்துக்கான குறியீடு தன்னிடம் இருப்பதாகக் கூறி ரன்வீர் சிங்கை எச்சரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.