கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

எம்சிசி அமைப்பின் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்கிற பெருமையை அடையவுள்ள சங்கக்காரா!

அக்டோபர் 1 முதல் இந்தப் பதவியில் ஒரு வருடக் காலத்துக்கு அவர் அமர்த்தப்படுவார்...

News image
Updated On :2 மே 2019, 7:22 am

எழில்

மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அமைப்பின் முதல் வெளிநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா.

அக்டோபர் 1 முதல் இந்தப் பதவியில் ஒரு வருடக் காலத்துக்கு அவர் அமர்த்தப்படுவார். இதன்மூலம், பாரம்பரியமிக்க எம்சிசி அமைப்பின் இங்கிலாந்து குடிமகனாக அல்லாத முதல் தலைவர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் சங்கக்காரா. 

எம்சிசி அமைப்பு 1787-ல் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் போட்டிகளை நிர்வகித்து வரும் ஐசிசி அமைப்புக்கு கிரிக்கெட் ஆட்டங்களுக்கான விதிமுறைகளைப் பரிந்துரை செய்யும் பணியை எம்சிசி வேர்ல்ட் கிரிக்கெட் கமிட்டி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.