கிரிக்கெட் ஆட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரை விட்ட நடுவர்!

பாகிஸ்தானில் நடைபெற்ற கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டியின்போது மாரடைப்பால் கள நடுவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
படம்: samaa.tv
படம்: samaa.tv

பாகிஸ்தானில் நடைபெற்ற கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டியின்போது மாரடைப்பால் கள நடுவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கராச்சி அருகே உள்ள குல்பர்க் நகரில் நடைபெற்ற கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டியின்போது கள நடுவராகப் பணியாற்றிய நசிம் ஷீக்குக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நின்ற இடத்திலேயே அவர் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே நசிமின் உயிர் பிரிந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com