47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

News image
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை
Updated On :20 ஏப்ரல் 2022, 4:15 pm

DIN

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

2022ஆம் ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி நிறைவடைகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளின் முன்னணி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷியா போரின் காரணமாக ரஷிய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே உலகக் கால்பந்து போட்டியில் ரஷியா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.