ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு ஷிகர் தவானுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காயத்தில் இருந்து குணமடைந்த கே.எல்.ராகுல் மீண்டும் விளையாட உடல் தகுதி பெற்றதால் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: உக்ரைனுக்கு அதிக நிதியுதவி வேண்டும்: அதிபர் ஸெலென்ஸ்கி
அதே தொடருக்கு இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று கே.எல்.ராகுல் மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.