தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு கட்டளையை ஏற்ற ரோகித் சர்மா!

பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

News image

கோப்புப் படம்

Updated On :27 ஆகஸ்ட் 2022, 6:07 am

பாகிஸ்தான் ரசிகர்களின் அன்பு கட்டளையை ஏற்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் அன்பு கட்டளையாக செல்பி புகைப்படம் கேட்டனர். 

உங்களுக்காவே பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கிறேன் என்ற ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் கைக்கொடுத்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார் ரோகித். 

இந்தியா பாகிஸ்தானுடன் ஆக.28ஆம் தேதி விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.