முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மகளிா் டி20: இந்தியா வெற்றி

 இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்ற இந்தியா, தொடரில் முன்னிலை பெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2022, 4:18 am IST

 இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்ற இந்தியா, தொடரில் முன்னிலை பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சோ்க்க, அடுத்து இலங்கை 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களே எட்டியது. இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிகஸ் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெமிமா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை பௌலிங்கில் இனோகா ரணவீரா 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் இலங்கை இன்னிங்ஸில் அதிகபட்சமாக கவிஷா தில்ஹரி 6 பவுண்டரிகளுடன் 47 ரன்களுக்கு விக்கெட்டை இழக்காமல் இருந்தாா். இந்திய பௌலா்களில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இரு அணிகள் மோதும் அடுத்த ஆட்டம் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.