ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ரசிகர்கள் ஏமாற்றம்: கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

Published On :1 பிப்ரவரி 2024, 4:10 pm IST

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.

நியூசிலாந்திடம் தோற்ற ஆஸ்திரேலியாவும் அயர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்தும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற மிகவும் ஆவலாக இருந்தன. இரு அணிகளும் தலா 1 வெற்றி, 1 தோல்வி என சம அளவில் இருந்தன.

இந்நிலையில் மெல்போர்னில் நடைபெறவிருந்த ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது. இரு பெரிய அணிகளும் விளையாடும் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் இந்த முடிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் மற்றொரு ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலிய அணி 3 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் இங்கிலாந்து அணி அதே 3 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.