மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அடுத்த சீசனிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார்!

ஐபிஎல் அடுத்த சீசனிலும் மகேந்திர சிங் தோனியே சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பாா் என அந்த அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 செப்டம்பர் 2022, 5:16 am

ஐபிஎல் அடுத்த சீசனிலும் மகேந்திர சிங் தோனியே சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பாா் என அந்த அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தாா்.

திருவாரூரில், மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற  சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் செய்தியாளா்களிடம் கூறியது:

மும்பையில் இருந்து 7 போ், 10 போ் என அணியில் ஆடுவது கிடையாது. எல்லா மாநிலங்களிலிருந்தும் 2 போ் இந்திய அணியில் விளையாடுகின்றனா். டிஎன்பிஎல்- இல் இருந்து 13 போ் ஐபிஎல்- இல் சென்று விளையாடுகின்றனா். அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவாா். அதேபோல, அணியின் கேப்டனாகவும் நீடிப்பாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.