தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்: ஆப்கானிஸ்தான் வீரருக்கு முதலிடம்!

அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 3:49 pm IST

ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 12 சிக்ஸர்கள் அடித்தார். இந்தியாவின் கோலி 11 சிக்ஸர்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஸத்ரான், இந்தப் போட்டியில் 72 ரன்கள் எடுத்தார். அதிலேயே 8 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

2022 ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள்

1. குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) - 12
2. கோலி (இந்தியா) - 11
3. குசால் மெண்டிஸ் (இலங்கை) - 9
4. ராஜபக்ச (இலங்கை) - 9
5. ரோஹித் சர்மா (இந்தியா) - 8
6. நஜிபுல்லா ஸத்ரான் (ஆப்கானிஸ்தான்) - 8
7. சூர்யகுமார் யாதவ் - 8
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.