ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்: ஆப்கானிஸ்தான் வீரருக்கு முதலிடம்!

அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:19 pm IST

ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் குர்பாஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 12 சிக்ஸர்கள் அடித்தார். இந்தியாவின் கோலி 11 சிக்ஸர்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஸத்ரான், இந்தப் போட்டியில் 72 ரன்கள் எடுத்தார். அதிலேயே 8 சிக்ஸர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

2022 ஆசியக் கோப்பைப் போட்டியில் அதிக சிக்ஸர்கள்

1. குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) - 12
2. கோலி (இந்தியா) - 11
3. குசால் மெண்டிஸ் (இலங்கை) - 9
4. ராஜபக்ச (இலங்கை) - 9
5. ரோஹித் சர்மா (இந்தியா) - 8
6. நஜிபுல்லா ஸத்ரான் (ஆப்கானிஸ்தான்) - 8
7. சூர்யகுமார் யாதவ் - 8
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.